என்னேரமும் உன் பாத கமலம்
Enneramum un pada kamalam
By
Shyama Sasthri
Translated by
P.R.Ramachander
Ragam Punnagavarali
Thalam THriputa
(hear is sung by
Nithyasri Mahadevan https://www.youtube.com/watch?v=lNK8h-t6jso)
பல்லவி
என்னேரமும் உன் பாத கமல த்யானம் செய்துகொண்டு
உன்னை நம்பினேன் நம்பினேன் நம்பினேன் அம்மா
Pallavi maindhan naan
Yenneramum un padha
kamala dhyyanam seithu kondu
Unnai
nambinen Nambinen Nambinen Amma
Oh Mother , always
meditating on your lotus like
feet
I believed, believed, , believed in you
அனுபல்லவி
என்னை ரக்ஷிக்கச் சொன்னேன் சொன்னேன்
சொந்த மைந்தன் நான் அல்லவோ
அன்னை பின்னை உண்டோ எனக்கு
அகிலாண்டேஸ்வரீ ஸிவ ஸங்கரீ (என்னேரமும்)
Anupallavi
Yennai
rakshika sonnen sonnen ,
Sondha maindhan naan allavo
Annai pinnai
undo yenakku
Akhilandeswari
Shiva Sankari (Yenneramum
Anupallavi
I told you, told you to protect me ,
Am I not your own son
Have i Got mother or one like mother
Oh Akhilandeswari
,Oh Shiva Sankari
சரணம் 1
ஆதி சக்தி உந்தன் மஹிமையை துதி செய்யலாகுமோ
பரமன் முதலான பேருக்காதியே
பரம் ஜ்யோதியே
பங்கயக்-கன்னியே ஏதம்மா பராமுகம் செய்யக்
கூடாதம்மா
நீ கருணைக் கடலல்லவோ (என்னேரமும்)
AAdhi sakthi
undhan mahimayai thuthi cheyyalaagumo
Paraman mudhalaana perukku aadhiye param jothiye
Pangaya kanniye
yethamma , paaramukham seyya koodathammaa
Nee karunai kadal
allavo?( yenneramum)
Oh primeval
power , can we pray
your greatness
She who is the first to Lord Vishnu and others, Oh divine light
Oh lotus maid why ,
you should not be
indifferent
Are you not
the ocean of mercy(At all times)
சரணம் 2
Charanam 2
தாமரை மேல் தண்ணிர் போல் தயங்குகிறாயே
எந்தன் மேல் தயவு செய்ய நல்ல தருணமிதே
ஸிவகாமியே அபிராமியே அனுதினமும் உன்
நாமமே ஜபம்
அல்லாதொன்றும் நான் அறியேனென சொன்னேன் தாயே (என்னேரமும்)
THamarai mel thanneer
pol thayangukiraaye
Yenthan mel dhayavu
seyya nalla tharunamithe
Shivakamiye, Abhiramiye, anu dhinamum un naamame japam
Allathondrum
naan ariyen yena sonnen
thaaye (yenneramum)
On lotus , you
are hesitating as if it is water,
This is proper time
to show mercy on me
Oh Shivakami, Oh
Abhirami, daily I chant only
your names
I told you ,
except that I do not
know any thing(At all times)
சரணம் 3
Charanam 3
நிலவின் வரவால் அல்லி மலர் நிமிர்ந்து மலரவில்லையோ
என்னை நிலத்தில்
வாழவைத்த அன்னையே
சனாதனியே புகழ்கனியே மானியே தமியேன்
எனக்கடைக்கலம்
நேயமோடு தருவதுன் கடமையல்லவோ தாயே (என்னேரமும்)
Does not the lily
flower stand erect and open ,
due to coming of moon
Oh mother who
made me
live on the land
Oh SAnathi , oh very
famous fruit, Oh respectable one, I am
poor one , Is it not
Your duty to give refuge in a friendly fashion, oh mother
சரணம் 4
Charanam 4
ஸ்யாம க்ருஷ்ண சோதரீ உன்னைத் துதி செய்யாமல்
இருப்பேனோ உன் பாதங்களை மறவாமல்
இருக்க வர(ந்)தருவாயே
ஸுக ஸ்யாமளே நித்ய கல்யாணீ தாமதம் இனி
செய்தால்
நான் இப்போ தாங்குவேனோ தாயே அகிலாண்டேஸ்வரீ
(என்னேரமும்)
Oh sister of black
krishna , will i stay
without praying you
Please grant me
boon not to forget your
feet
Oh pleasant black
one , Oh Nithya kalyani, if
you now show delay
Will i be able to bear
it now , Oh Akilandeswari
No comments:
Post a Comment