Kandanaal mudhalai - கண்டநாள் முதலாய்
ராகம்: மதுவந்தி Ragam
Madhuvanthi
THalam
AAdhi
By
சிதம்பரம் NS
Chidambaram
NS
Translated
by
P.R.Ramachander
Pallavi
கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவா பாலனை ||
Kanda naal
mudhalai kadhal Peruguthadi,
Kayyinil
vel pidhitha karunai Shivaa balanai
From
the day I saw my love is increasing
The
son of Shiva who holds Vel(spear) in his hand
Anupallavi
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை ||
Vandisai paadum yezhil
vasantha poongaavil
Vanthu sukham thantha kandhanai yen kaanthanai
The
pretty
spring garden where the bee sings
The
skanda who is my lord and came and gave
pleasure
Charanam
நீலமயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கொலகுமரன் மனகோயிலில் நிறைந்துவிட்டன
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டி விட்டான் ||
Neela
mayil thanai nenjam marakkavillai
Nesamudan
kalantha paasamum marayavillai
Kola kumaran mana
koilil nirainthu vittana
Kuru
nagai thanai kaatti narumalar chootti vittan
My
mind has not forgotten the peacock
The
affection mixed with love has not set
The
temple of Kumara is full
Showing
a small smile he filled my heart
Hear the great
song https://www.youtube.com/watch?v=9XA6h-cMAIQ
No comments:
Post a Comment